சனி, 13 ஜனவரி, 2018
அழகுதமிழ் பொங்கல்!!!
பொங்கி வழியும் பாலே -இப்
பூமிப்பந்தில் அங்கங் கொடு தமிழர்க்கு-அது
நாடாய் அமையட்டும்!!
சுட்டெரிக்கும் கண்ணுடயானே
பட்டப்பகலிலெல்லா திருடரிங்கு- எங்கே
வேலையை காட்டு
தமிழன் பொங்கினான் நன்றி தெரிவித்தான் என
நாழிகை கழிக்காதே!!!
இங்கு தானுள்ளோம் இதோ ஈழம்
தனியாய் தா எமக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக