சனி, 6 ஜனவரி, 2018

காதல் தோற்றாலே காதலர்கள் வெல்வார்கள்!

பிடுங்கப்படுகின்ற பழங்களுக்குள்
மரமாகும் விதைகளுண்டு!
காதலும் அப்படித்தான்
காதலும் கனிந்த பின்னர் பிடுங்கப்பட வேண்டும்
அப்போது தான் அது முழைவிட்டு மரமாகும்!

இல்லையெனில் காதல்வாழாது
கல்யாணத்தில் முடிந்த காதல்களில்
காதலின் ஏக்கம் இல்லை
காதலர்களின் ஏக்கமும் இல்லை!


கருத்துகள் இல்லை: