இப்படி சொல்வாயென நினைக்கவில்லை! ஆச்சரியம்
வண்டு கோபப்பட்டால் கொட்டிவிடும்
என்னவளே தேன் பூவில் மட்டுமா உண்டு??-மன்னித்துகொள்
வண்டு உன்னை முத்தங்கொடுக்க நினைக்கிறது உனக்கு
நீ ஒரு பூ-அதுவும் ரோஜாப்பூ
நான் கவனமாக பார்க்கின்றேன் வண்டை-அதோ பார்
உன்னை தொலைவில் கண்டுவிட்டே இப்படி ரீங்காரம்
எனக்குத்தெரியாத ஒன்றையா நீ வைத்திருக்கிறாய்
சொல் பெண்ணே சொல்-அது என்ன
முத்தத்தில் நனையும்முன்பே உன் முந்தானை
எனை வருடியதே -அதுவா?
அதற்கு மேலும் உள்ளதுவே
அத்துமீறாமல் நீ பார்த்துக்கொள்வாயே அதுவா?
எதுவோ !
நீ மகிழ நான் நான் மகிழ நீ
அதனால் ஒரு குழந்தை அம்சமாகுமென்கிறேன்
மகிழ்ந்த்துகொள் என்னவளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக